Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணியில் இருந்து விலகும் இரண்டு வீரர்கள்… இதுதான் காரணமா?

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:55 IST)
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடும் இரண்டு ஆஸி வீரர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பெங்களூர் அணி மிக சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸாம்பா மற்றும் கைல் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரும் சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகி ஆஸி செல்ல உள்ளனர். ஸாம்பா இந்த முறை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ரிச்சர்ட்ஸனுக்கு ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்தடுத்தத் தோல்விகள்… இந்த ஆண்டில் மட்டும் சி எஸ் கே அணி இழந்த பெருமைகள்!

தோனியின் ஆட்டத்தைப் பார்க்கவந்த AK.. தோல்வியிலும் ரசிகர்களுக்கு ஆறுதல்!

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments