Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022 ஐபிஎல்: இறுதி போட்டிக்கு தகுதி பெறும் 2வது அணி எது?

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (18:24 IST)
2022 ஐபிஎல்: இறுதி போட்டிக்கு தகுதி பெறும் 2வது அணி எது?
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கிட்டதட்ட முடிவடைய உள்ளது என்பதும் இன்னும் இரண்டே இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளது என்பதும் தெரிந்தது
 
இன்று நடைபெறும் இரண்டாவது பிளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளது 
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற குஜராத் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய இரு அணிகளுமே தீவிரமாக முயற்சி செய்யும் 
 
முதலாவது பிளே ஆப் போட்டியில் தோல்வி அடைந்து சோர்வில் இருக்கும் ராஜஸ்தான் அணியை எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி வீழ்த்துமா அல்லது தோல்வியில் இருந்து மீண்டு பெங்களூர் அணியை ராஜஸ்தான் வீழ்த்துமா என்பதை இன்னும் சில மணி நேரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் மட்டும் RCB அணிக்கு சென்றால்…? –ஏபி டிவில்லியர்ஸின் ஆசை!

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments