Webdunia - Bharat's app for daily news and videos

Install App

157 இலக்கை நோக்கி செல்லும் கொல்கத்தாவை சுருட்டி வரும் குஜராத்!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (18:30 IST)
157 இலக்கை நோக்கி செல்லும் கொல்கத்தாவை சுருட்டி வரும் குஜராத்!
ஐபிஎல் தொடரின் 35வது போட்டி இன்று குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்த 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து தற்போது கொல்கத்தா அணி 157 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. அந்த அணி சற்று முன் வரை 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டிகள் குஜராத் அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்தை வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதே நேரத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் ஏழாவது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments