Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: புள்ளிப்பட்டியலில் உள்ள முதல் இரண்டு அணிகள் இன்று மோதல்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (10:56 IST)
ஐபிஎல் 2022: புள்ளிப்பட்டியலில் உள்ள முதல் இரண்டு அணிகள் இன்று மோதல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 57வது போட்டி லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது
 
இந்த தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லக்னோ மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் குஜராத் ஆகிய இரண்டு அணிகளுமே 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வென்று மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து 16 புள்ளிகளுடன் உள்ளன 
 
ரன்ரேட் அடிப்படையில்தான் லக்னோ முதலிடத்திலும் குஜராத் இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று வெற்றி பெறும் அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டி பெரும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments