Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 3வது டி20 கிரிக்கெட் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (07:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ள நிலையில் இன்றைய மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி எது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
 
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டம் முக்கியத்துவமாக கருதப்படுகிறது. இரு அணி வீரர்களும் அகமதாபாத் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரு அணி வீரர்களும் இன்றைய போட்டியில் வெல்வதற்கு தீவிரத்துடன் இருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இரு அணிகளிலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வீரர் நடராஜன் இன்றைய போட்டியில் களம் இறங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments