Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது டி20 போட்டி: இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (19:20 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக கேப்டன் விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி மிகவும் மெதுவாக பந்து வீசியதாக கூறப்பட்டதை அடுத்து இந்திய அணியின் வீரர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சோகத்தில் உள்ளனர் 
 
நேற்றைய போட்டியில் முதலாவதாக பந்துவீச்சில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாகவே 20 ஓவர்கள் வீச எடுத்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments