Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை வென்று பிளே ஆப் இடத்தை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (12:42 IST)
சென்னையை வென்று பிளே ஆப் இடத்தை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் எந்தவிதமான மாற்றமும் புள்ளி பட்டியலில் இருக்காது என்றாலும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ராஜஸ்தான் அணியை தற்போது 16 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தாலும் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் ராஜஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வென்று விட்டால் பிளே ஆப் சுற்று உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது. எனவே ராஜஸ்தான் அணி இன்று வெற்றிக்காக தீவிரமாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் சென்னை அணிக்கு இந்த தொடரின் கடைசி போட்டி என்பதால் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments