Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுவது யார்? சேப்பாக்-கோவை இன்று பலப்பரிட்சை

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (06:35 IST)
டி.என்.பி.எல் என்று கூறப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே ஆல்பர்ட் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதிப்போட்டியில் தூத்துக்குடி அணியுடன் மோதும் அணியாக தேர்வு பெறும்



 
 
சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் இன்று திருநெல்வேலியில் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளும் சம பலத்தில் விளங்குவதால் வெற்றி பெறும் அணியை கணிக்க முடியாத சூழல் உள்ளது. இருப்பினும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவை பெற இன்றைய போட்டியில் சேப்பாக் அணி வெற்றி பெற வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
ஆகஸ்ட் 20ஆம் தேதி ஞாயிறு அன்று இரவு 7 மணீக்கு சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு இப்போதே டிக்கெட்டுக்கள் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி… பயிற்சியில் ஈடுபடாத இந்திய வீரர்கள்- என்ன காரணம்?

அவர் இந்திய அணிக்குக் கடவுள் கொடுத்த பரிசு… அம்பாத்தி ராயுடு புகழ்ச்சி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட்.! அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி..!

என் மகளுக்கு முகமது ஷமியோடு திருமணமா?... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சானியா மிர்சா தந்தை!

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசம் ஆக்கிக்கொண்ட தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments