Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக கல்லூரி மாணவி!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (21:14 IST)
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக கல்லூரி மாணவி!
வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பங்கேற்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பாய்மர படகுப் போட்டிக்கு 4 தமிழக வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நேத்ரா குமணன், விஷ்ணு, சரவணன் மற்றும் கணபதி ஆகியோர் இந்த ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ளனர் என்பதும் இவர்களில் நேத்திரா குமணன் கல்லூரி மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மகளிர் ஒற்றையர் பிரிவில் களமிறங்க உள்ளார் 
 
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவிலிருந்து தகுதிபெறும் முதல் வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பு உறுதி செய்ததை அடுத்து நேத்ரா குமணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments