Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக கல்லூரி மாணவி!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (21:14 IST)
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக கல்லூரி மாணவி!
வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பங்கேற்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பாய்மர படகுப் போட்டிக்கு 4 தமிழக வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நேத்ரா குமணன், விஷ்ணு, சரவணன் மற்றும் கணபதி ஆகியோர் இந்த ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ளனர் என்பதும் இவர்களில் நேத்திரா குமணன் கல்லூரி மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மகளிர் ஒற்றையர் பிரிவில் களமிறங்க உள்ளார் 
 
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவிலிருந்து தகுதிபெறும் முதல் வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பு உறுதி செய்ததை அடுத்து நேத்ரா குமணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments