Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியைக் காப்பியடித்தவர் அந்த வீரர்… அவரது பிரச்சனை அதுதான் – எம்.எஸ். பிரசாத்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:00 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டரும்  தோனியின் நம்பிக்கைக்குரியவருமான ரிஷப் பண்ட் குறித்து முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எஸ்.எஸ்.பிரசாத் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது :

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியின் நட்பு வட்டாரத்திற்குள் இருந்தாலோ என்னவோ ரிஷப் பண்ட் அவரைப் போல் நடந்து கொண்டார்.

பின்னர் தோனியைப் காப்பி அடித்து அவராகவே தன்னை எண்ணிக் கொண்டார்.  அவரது உடல்மொழியும் செயலும் அப்படியே ஆகிவிட்டது. பின்னர் ஒருகட்டத்தில் இந்த தவற்றை ரிஷ்ப் பண்ட் யிடம் எடுத்துக் கூறியதாகவும் இருவருன் திறமையும் வேறுவேறு எனப் புரிமைவைத்ததாகவும் தெரிவித்துள்ளர்.

 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments