Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்து அணியின் பேட்டிங் வலுவாக இல்லை… ஆப்கனுக்கு சாதகம் – அஜித் அகார்கர் கருத்து!

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (17:45 IST)
நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நாளைக்கு நடக்கும் போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

நேற்று ஸ்காட்லாந்து அணியை இந்தியா 7 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு முன்னால் நாம் உள்ளோம். இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே 7 ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும்.

அப்படி ஒருவேளை வெற்றி பெற்று விட்டால் இந்தியா நமீபியாவை வெற்றி பெற்றதும் இந்தியா, நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் 6 புள்ளிகளோடு இருக்கும். அப்போது இந்திய அணியின் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு செல்லும். இதனால் நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டியை இந்திய ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு நியுசிலாந்தை வெற்றி பெற இருக்கும் சாதகமான அம்சம் குறித்து அஜித் அகார்கர் பேசியுள்ளார். அதில் ‘நியுசிலாந்து அணியிடம் வலுவான பேட்டிங் இல்லாதது ஆப்கானிஸ்தானுக்கு சாதகமான அம்சமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

157 ரன்களில் பஞ்சாபை சுருட்டிய RCB! சேஸ் செய்து பாஸ் செய்யுமா? பரபரப்பான Second Half!

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments