Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 5வது தொடர் தோல்வி: கமல்-சச்சினுக்கு வந்த சோதனை

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (23:52 IST)
புரோ கபடி தொடர் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதிலும் உள்ள மைதானங்களில் நடந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக சென்னையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன



 
 
இதுவரை தோல்வியில் துவண்ட தமிழ் தலைவாஸ் அணி சொந்த மண்ணிலாவது வெற்றியை குவிக்கும் என்று தமிழக கபடி ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்த நிலையில் அவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே. ஆம், சென்னையில் இன்று நடந்த போட்டி உள்பட தொடர்ந்து 5 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்துள்ளது.
 
இன்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-45 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தமிழ் தலைவாஸ் அணி இழந்தது
 
தமிழ் தலைவாஸ் அணிக்கு சச்சின் உரிமையாளராகவும், கமல்ஹாசன் விளம்பர தூதராகவும் இருப்பதால் இவர்கள் இருவருக்கும் இந்த தொடர் தோல்வி வருத்தத்தையும் சோதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments