2022 ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (07:59 IST)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கான ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது என்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 வீரர்களை ஏலம் எடுத்து உள்ளனர் என்பதையும் பார்த்தோம்
 
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பதையடுத்து இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments