Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு: இந்திய அணியில் புது வீரர்கள்

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (19:49 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெறவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திடீரென ஒத்திவைக்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியிட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் அணி டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது இதனை அடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய அணியில் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து புத்தம்புது அணியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய அணியில் உள்ள வீரர்களின் முழு விவரங்கள் இதோ
 
ஷிகர் தவான், ருத்ராஜ் கெய்க்வாட், படிக்கல், சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், ராஹுல் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சகாரியா, வருண் சக்கரவர்த்தி,
 
 

தொடர்புடைய செய்திகள்

என்ன பாஸ் அடிக்கிறீங்க..? முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை வீழ்த்திய அமெரிக்கா!

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறேனா?... ஹர்பஜன் சிங் அளித்த பதில்!

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!

அடுத்த கட்டுரையில்
Show comments