Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தல்… புதிதாக களமிறங்கும் இந்திய அணி!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (17:32 IST)
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் தவான் உள்பட 8 வீரர்கள் விளையாட மாட்டார்கள் என சொல்லப்படுகிறது.

நேற்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவின் முன்னணி வீரர்களில் ஒருவரான க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று அந்த போட்டி இரவு 8 மணிக்கு நடக்க உள்ள நிலையில் இந்திய அணியில் ஷிகார் தவான் உள்ளிட்ட 8 பேர் விளையாடாமல் புதிய வீரர்கள் அடங்கிய இந்திய அணி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குருனாள் பாண்டியாவோடு நெருங்கிய தொடர்பில் இருந்த ஷிகர் தவான், மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, செகல், சூரியகுமார் யாதவ், பிரிதிவி ஷா, கிருஷ்ணப்பா கவுதம், இஷான் கிஷன் ஆகிய வீரர்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments