Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 இலங்கை வீரர்களுக்கு தடை… நாடு திரும்ப உத்தரவு!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (12:17 IST)
இலங்கை வீரர்கள் மூவர் கொரோனா விதிமுறைகளை மீறியதால் தடை செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப் பட உள்ளனர்.

இலங்கை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. கொரோனா காரணமாக வீர்ரகள் பயோ பபுளில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விதிகளை மீறி இலங்கை குஷால் மெண்டிஸ், டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் பொது இடங்களில் சுற்றியதால் அவர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப் பட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் தொடரில் தோனி கூட படைக்காத சாதனையை கேப்டனாக படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ரசிகர்களின் பொறுமையை சோதித்த ஐபிஎல் நிர்வாகம்… இவ்ளோ லேட்டாவா விருது வழங்குவது?

“இந்திய அணிக்கு போகாதீங்க… எங்க கூடவே இருங்க”- கம்பீருக்கு ப்ளாங்க் செக் கொடுத்த ஷாருக் கான்?

தோனியின் முக்கியமான சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை இழந்த பேட் கம்மின்ஸ்!

மனைவியை விவாகரத்து செய்யும் ஹர்திக் பாண்ட்யா… 70 சதவீதம் சொத்துகளை ஜீவனாம்சமாகக் கொடுக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments