Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்நாட்டில் அசிங்கப்பட்ட தென் ஆப்ரிக்கா: விவரம் உள்ளே...

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (16:54 IST)
இந்திய அணி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் கோட்டை விட்ட நிலையில், ஒருநாள் போட்டிகளில் சுதாரித்துக்கொண்டு தொடரை கைப்பற்றியுள்ளது. 
நடந்து முடிந்த 5 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தினால் தென் ஆப்ரிக்கா அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்ரிக்க அணி மூன்றாம் முறையாக உள்நாட்டில் தொடரை இழந்துள்ளது.
 
தென் ஆப்ரிக்காவின் இந்த தோல்வி மிகவும் மோசமான ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியுடன் மோதி 1996 - 1997 மற்றும் 2001 - 2002 இரண்டு முறை தொடரை இழந்துள்ளது. அதன் பின்னர் தற்போது இந்தியாவுடன் மோதி தொடரை இழந்துள்ளது. 
 
இந்நிலையில், 6 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நாளை நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்குகிறது. நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்ற இந்தியா ஆர்வமாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments