Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலகலா? அதிர்ச்சி தகவல்..!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (14:52 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமான ஸ்ரேயாஸ் ஐயருக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் ஐபிஎல் தொடரின் ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரிலிருந்து ஸ்ரேயா ஐயர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரிலும் ஒரு சில போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

“இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அரசியலும் அழுத்தமும் இருக்கும்” – ஆஸி முன்னாள் வீரருக்கு கே எல் ராகுல் அட்வைஸ்!

கே எல் ராகுலாவது திட்டுதான் வாங்கினார்… இந்த வெளிநாட்டு வீரருக்கு அறையே விழுந்தது… ஐபிஎல் ஓனர் அட்ராசிட்டிஸ்!

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments