Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: இந்திய அணியின் கேப்டன் இவரா?

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (09:37 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்கியிருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் செய்யப்படுவார் என பிசிசிஐயின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அக்டோபர் மாதம் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது என்பதும் முதல் போட்டியில் அக்டோபர் 6ம் தேதியும் இரண்டாவது போட்டி அக்டோபர் 9ஆம் தேதியும் மூன்றாவது போட்டி அக்டோபர் 11ஆம் தேதியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக இந்திய-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரும் நடைபெறவுள்ளது. முதல் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 2ஆம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 4ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments