Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோபால்களைக் கவனிக்க தனி நடுவர் – ஐபிஎல் 2020 அப்டேட்

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (09:58 IST)
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நோ பால்களைக் கவனிக்க எனவே தனியாக நடுவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என ஐபிஎல் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் நோபால்களைக் கவனிக்காமல் விட்டதில் அணிகளின் வெற்றி தோல்விகள் மாறிய வரலாறு உண்டு. கடந்த ஆண்டு மும்பை- பெங்களூர் அணிகளுக்கு எதிரானப் போட்டியில் மலிங்கா வீசிய நோபால், மற்றும் சென்னை போட்டியின் போது இரு நடுவர்களுக்கு இடையிலான நோபால் பற்றிய குழப்பத்தால் சிஎஸ்கே கேப்டன் தோனி களத்திற்குள் சென்று நடுவர்களுடன் விவாதித்தது என சர்ச்சைகள் நடந்தன.

இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் இனி நோபால்களைக் கவனிக்க என்றே தனியாக ஒரு நடுவர் நியமிக்கப்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மற்ற அவுட்களை மேல்முறையீடு செய்யும் நடுவரும் இந்த நடுவரும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையின் மூலம் இனி நோபால் சர்ச்சைகள் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments