Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்பன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கலாம்; பலே சேவாக்

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2017 (17:34 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அவசியம் என்பதால் கேட்பன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.


 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் வீரர்களுக்கு ஓய்வு அளிக்காமல் இருப்பது குறித்து தெரிவித்து இருந்தார். எனக்கும் சதைதான் உள்ளது வெட்டினால் ரத்தம் வரும் என்றும் தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் கூறியிருந்தார். இதற்கு பலரும் அதரவு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் கோலிக்கு ஓய்வு அளிப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அதிரடி மன்னன் சேவாக் கூறியதாவது:-
 
கோலிக்கு தற்போது ஒய்வு தேவை. அவருக்கு ஓய்வு அளித்துவிட்டு, கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கலாம். கேப்டன் பதவியை கவனிக்க ரோகித சர்மா உள்ளார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments