Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசரப்பட்டு ஓய்வை அறிவித்துவிட்டேன், தொடர்ந்து விளையாடுவேன்: சானியா மிர்சா

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (11:23 IST)
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் அவசரப்பட்டு ஓய்வு முடிவை அறிவித்து விட்டதாகவும் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார். ஆனால் தற்போது அவர் இந்த சீசன் உடன் ஓய்வு பெறப் போவதாக அவசரப்பட்டு அறிவித்து விட்டேன் என்றும் அதற்காக வருத்தப்படுகிறேன் என்றும் இந்த ஆண்டு இறுதி வரை அனைத்து போட்டிகளிலும் விளையாடுவேன் என்றும் அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் வெற்றி அல்லது தோல்வி என எதுவாக இருந்தாலும் 100% எனது திறமையை வெளிப்படுத்தி விளையாடுவேன் என்றும் சில நேரங்களில் வெற்றி கிடைக்கும் தவிர ஏமாற்றமும் வரும் என்றும் மற்றபடி நான் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments