Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக பிரியாணி சாப்பிட ஆசைபடுவார் சமி …ரோஹித் சர்மா

Webdunia
சனி, 2 மே 2020 (21:32 IST)

பசுமையாக உள்ள மைதானத்தைப் பார்த்தால் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அதிக பிரியாணி சாப்பிட ஆசைப்படுவார் என இந்திய கிர்க்கெட் அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

 
கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இநிலையில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வேடிக்கையான நிகழ்வுகளை வீடியோவாகப் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ரோஹித் சர்மா, ரோட்ரிஜஸூடன் ஒருதொலைக்காட்சி மூலம் காணொளி காட்சியில் கலந்து கொண்டார்.

அதில், 2013 ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவும், முகமது சாமியும் ஒன்றாக டெஸ்ட் கிர்க்கெட்டில் பங்கேற்றனர். இந்நிலையில், ரோஹித் சர்மா, பசுமையான மைதானத்தைக் கண்டுவிட்டால் அன்று சமி குஷியாகை அதிக பிரியாணி சாப்பிடுவார் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments