Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு சம்பளம் கிடைக்காது! அதிரடி முடிவு!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (17:00 IST)
எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு மட்டுமே முழு சம்பளம் கிடைக்கும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் டி20 போட்டிகள் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலையில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்திருந்த நிலையில் மீதம் உள்ள 31 போட்டிகளை கடந்த ஆண்டை போல அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த எஞ்சிய போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பது கடினம் என சொல்லப்படுகிறது. இதனால் போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு மட்டுமே முழு சம்பளம் வழங்கப்படும். போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு அந்த போட்டிகளுக்கான சம்பளம் எல்லாம் கழித்துக் கொள்ள போவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்..! ஹாட் வீடியோக்களை யூடியூபில் தேடியதால் பரபரப்பு..!!

தோனி மாதிரி ஐபிஎல்ல மட்டும விளையாட ப்ளான்! – ஓய்வு குறித்து மிட்செல் ஸ்டார்க் சூசகம்!

ஊரே நம்மள பத்திதான் பேசுது.. ரொம்ப நன்றி! – சன்ரைசர்ஸ் வீரர்களிடம் பேசிய காவ்யா மாறன்!

நாளை இருக்கிறது, நம்பிக்கையை இழக்க வேண்டாம்: காவ்யா மாறனுக்கு பிரபல நடிகர் ஆறுதல்..!

குங்ஃபூ தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் 25வது ஆண்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments