Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி… மோடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (11:53 IST)
இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் தொடருக்கு செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்த இந்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யவேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் தொடர் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து செல்லும் 100க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்த சொல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களை காணொலி வாயிலாக விரைவில் சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி, ஜடேஜா இருந்தும் வெற்றி இல்லை.. சிஎஸ்கே போராடி தோல்வி..

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments