Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (14:49 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்கள் குறித்த தகவல்:
 
இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோஹ்லி, கே.எல்.ராகு, கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், சாஹல் மற்றும் பும்ரா
 
தென்னாபிரிக்கா: டீகாக், ஆம்லா, டூபிளஸ்சிஸ், டூசன், மில்லர், ஃபிலுக்யோயா, மோரீஸ், ரபடா, ஷாம்சி மற்றும் இம்ரான் தாஹிர்
 
தென்னாப்பிரிக்கா அணி ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இந்திய அணி உள்ளது. எனவே இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments