Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எல் கிரிக்கெட்: தூத்துக்குடி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (05:38 IST)
டி.என்.பி.எல் என்று கூறப்படும் தமிழக பிரிமியர் கிரிக்கெட் போட்டிதொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய போட்டியில் ரூபி திருச்சி அணியும், ஆல்பர்ட் தூத்துக்குடி அணியும் மோதியது.



 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்து 18.5 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆல்பர்ட் தூத்துக்குடி அணி 15.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
தூத்துக்குடி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் காந்தி 49 மற்றும் 73 ரன்கள் எடுத்தனர். காந்தி ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். இந்த வெற்றியால் தூத்துக்குடி அணியின் முதலித்தை பெற்றுள்ளனர்.

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments