Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி!!

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (16:06 IST)
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 


 
 
இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. 
 
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங் தேர்வு செய்தது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் 289 வது வீரர் என்ற பெருமை பெற்றார் ஹர்திக் பாண்டியா. 
 
முகுந்த், தவான் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முகுந்த் 12 ரன்களில் வெளியேறினார். பின்னர் புஜாரா உதவியுடன் தவான் 190 ரன்கள் எடுத்த அவுட்டானார். 10 ரன்களில் இரட்டை சத்தை தவரவிட்டார்.
 
தேனீர் இடைவேளை வரை இந்திய அணி, முதல் இன்னிங்சில், 2 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா மற்றும் கோலி களத்தில் இருந்தனர். 
 
தற்போது புஜாரா சதத்தை கடந்து களத்தில் உள்ளார், கோலி அவுட்டாகியதால் ரஹானே களமிறங்கியுள்ளார். 67 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது.
 

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments