Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதக் குழந்தைக்கு உதவிய கிறிஸ்டியானோ ரோனால்டோ....

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (15:30 IST)
கால்பந்து விளையாட்டில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது ஆர்ம் பேண்ட்( arm band) ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சமீபதில் உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில், போர்ச்சுக்கல் அணிக்கு எதிரான செர்பிய அணி விளையாடியது.  ஆனால் இப்போட்டியில் 2-2 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இப்போட்டியில் ரொனால்டோ கோல் அடித்தும் இப்போட்டியிலும்  இருந்து போர்ச்சுக்கல் அணி நீக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த ரொனால்டோ தன் ஆர்ம் பேண்டை சீறி எறிந்தார்.

இந்த ஆர்ம் பேண்டை மைதானத்திற்குச் சென்று ஓடி எடுத்த ஒருவர் ஒரு சேனலுக்குக் கொடுத்து, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது குழந்தையின் சிகிச்சைக்குத்தேவையான நிதிகிடைக்க வேண்டுமென கேட்டுள்ளார். இதனால் ரொனால்டோவின் ஆர்ம் பேண்ட் ஏலத்தில் விட்டு அதிகத் தொகைக் கிடைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments