Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் இந்தியில்தான் பேசுவோம் – ரசிகர்களை அவமதித்த ரோஹித் ஷர்மா !

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (15:56 IST)
கிரிக்கெட் வீரர்களான ரோஹித் ஷர்மாவும் பூம்ராவும் டிவிட்டரில் இந்தியில் பேசிக் கொண்டது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிரிக்க்ர்ட் வீரர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் வேகப் பந்து வீச்சாளருமான பூம்ராவும் டிவிட்டரில் இந்தியில் பேசிக்கொண்டனர். இது சம்மந்தமாக ரசிகர்கள் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளுமாறு கேட்க, அதற்கு ரோஹித் ஷர்மா, நாங்கள் இந்தியர்கள் அதனால் இந்தியில்தான் பேசுவோம் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து இந்தி பேசாத ரசிகர்களின் மனதைக் காயப்படுத்தும் விதமாக அவர்கள் நடந்துகொண்டதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments