Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஓவரில் ரோகித் சர்மா அவுட்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (14:12 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில்  டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து இந்தியா தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல் ஓவரின் முதல் பந்தில் நான்கு ரன்கள் அடித்த ரோகித் சர்மா இரண்டாவது பந்தில்ல் போல்ட் ஆகி அவுட் ஆகி விட்டார்.

இந்த நிலையில் தற்போது சுப்மன் கில் மற்றும் விராட் கோலி விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் முதல் இடத்தை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இலங்கை இன்றைய போட்டியில் வென்றால் மட்டும் தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments