Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 பந்துகளில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட்: இந்தியா 2வது இன்னின்ங்ஸ் ஸ்கோர்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:26 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் 28 பந்துகளில் அரைசதம் அடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெங்களூரில் நடைபெற்றுவரும் இந்திய-இலங்கை போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது 
 
இந்த நிலையில் இந்தியா தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் நிலையில் சற்று முன் வரை 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிட தக்கது 
 
ரிஷப் பண்ட் அதிரடியாக 28 பந்துகளில் அரைசதம் அடித்தார் தற்போது இந்திய அணி 339 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments