Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பவுண்டரி ஒரு சிக்ஸ்… வந்த வேகத்தில் கிளம்பிய பண்ட்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (17:11 IST)
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது ஐந்தாவது விக்கெட்டை இழந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடிய நிலையில் நேற்று 123 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் இன்று சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆமை வேகத்தில் சென்ற ஆட்டத்தை சுவாரஸ்யமாக்கும் விதமாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 20 பந்துகளில் 25 ரன்களை சேர்த்த அவர் அவுட்டாகி நடையைக் கட்டினார். தற்போது இந்திய அணி 154 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments