Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பமே தடுமாற்றம்; அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (21:09 IST)
ஐபிஎல் 2018 இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் மும்பை அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் மும்பை - பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை ஆட்டத்தின் ஆரம்பத்திலே தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
 
இதையடுத்து தொடக்க வீரர் எவிஸ் லெவிஸ் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். எவின் லெவிஸ் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மும்பை அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments