Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு மாத ஓய்வுக்குப் பின் களத்துக்கு வந்த ஜட்டு!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (19:38 IST)
இந்திய அணியின் முதுகெலும்புகளில் ஒருவரான ரவிந்தர ஜடேஜா காயம் காரணமாக அணியில் இருந்து விலகி ஓய்வெடுத்துவந்தார்.

இந்திய அணிக்கு இப்போது இருக்கும் தரமான ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ரவிந்தர ஜடேஜா. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மட்டும் இல்லாமல் பீல்டிங்கிலும் ஜடேஜா கிங். அதனால் அடிக்கடி அவர் காயப்படுவதும் உண்டு. சமீபத்தில் நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முழங்கையில் காயமடைந்தார். இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அவர் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில் அடுத்தடுத்து இலங்கை தொடர் மற்றும் ஐபிஎல் என போட்டிகள் வர உள்ள நிலையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கியுள்ளார். தனது கம்பேக் குறித்து பேசியுள்ள அவர் ‘பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பயிற்சி மேற்கொண்டேன். டச்சில்தான் இருக்கிறேன். முதல் பயிற்சிக்குப் பிறகு நன்றாக உணர்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments