Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச குத்துசண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் அசத்தல்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (18:41 IST)
bulgaria
பல்கேரியா நாட்டில் கடந்த சில நாட்களாக சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் அதில் இந்திய வீராங்கனைகளும் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் நித்து மற்றும் அனாமிகா ஆகிய இருவரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதனையடுத்து இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் நான் ஆச்சர்யப்படுவேன்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

கான்பூர் டெஸ்ட்: மழைக் காரண்மாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து!

கான்பூர் டெஸ்ட் போட்டியைக் காணவந்த வங்கதேச ரசிகரைத் தாக்கிய நபர்கள்… பின்னணி என்ன?

2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங்கில் திணறும் வங்கதேசம்..!

9 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா! ப்ளேயிங் லெவனில் மாற்றம் இல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments