Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயதில் கேப்டன் ஆன ராகுல் டிராவிட் மகன்: குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (08:11 IST)
14 வயதில் கேப்டன் ஆன ராகுல் டிராவிட் மகன்: குவியும் வாழ்த்துக்கள்!
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் 14 வயதில் கர்நாடக மாநில ஜூனியர் அணிக்கு கேப்டன் ஆகியுள்ளார். 
 
ராகுல் டிராவிடுக்கு சமத் மற்றும் அன்வே ஆகிய இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இருவருமே கர்நாடக அணிக்கு கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்
 
இந்த நிலையில் அன்வே கர்நாடக 14 வயது உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பேட்டிங் மட்டுமின்றி கீப்பர் ஆகவும் கர்நாடக அணிக்கு செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜனவரி 23ஆம் தேதி கேரளாவில் தென்மண்டல ஜூனியர் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் கர்நாடகா அணிக்கு ராகுல் டிராவிட் மகன் அன்வே கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments