Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை பெற்று கொடுத்தவுடன் ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்.. !

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (07:43 IST)
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வாங்கி கொடுத்தவுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடந்த நிலையில் இதில் இறுதி போட்டியில் நேற்று நடந்தது. நேற்றைய போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 
 
சில வருடங்களாக இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் சொதப்பிய நிலையில் நேற்றைய போட்டியில் அந்த தவறை செய்யாமல் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றினார். 
 
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதை அடுத்து அவர் இன்று ஓய்வு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்காக உலக கோப்பையை பெற்று கொடுத்தவுடன் ஓய்வு பெறும் ராகுல் டிராவிட் அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

கோலி, ரோஹித்துக்குப் பிரியாவிடை கொடுக்க முடிவுசெய்துள்ளதா ஆஸி. கிரிக்கெட் வாரியம்?

அடுத்த கட்டுரையில்
Show comments