Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (19:17 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 45வது போட்டி இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சற்றுமுன்னர் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தது 
இதனையடுத்து கொல்கத்தா அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை அந்த அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதே நேரத்தில் பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் இருப்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments