Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜாரா அபார சதம்: கெளரவமான ஸ்கோரை எட்டிய இந்தியா

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (12:42 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் இன்று காலை தொடங்கிய நிலையில் இந்திய அணி 20 ரன்களை எட்டுவதற்குள் கேப்டன் விராத் கோஹ்லி விக்கெட் உள்பட மூன்று விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

இருப்பினும் புஜாராவின் நிதானமான ஆட்டத்தால் சற்றுமுன் வரை இந்திய அணி 229 ரன்கள் என்ற கெளரவமான ஸ்கோரை எட்டியுள்ளது. புஜாரா அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 231 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா 37 ரன்களும், பண்ட் 25 ரன்களும், அஸ்வின் 25 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், லியான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments