Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: பெங்கால் த்ரில் வெற்றி

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (06:12 IST)
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி போட்டியின் நேற்றைய போட்டியில் பெங்கால் அணியும், உத்தரபிரதேச அணியும் மோதியது.



 
 
ஆரம்பம் முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் முன்னிலை பெற்று வந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்று பார்வையாளர்களால் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
 
இந்த நிலையில் இறுதி நிமிடத்தில் பெங்கால் ஒரே ஒரு புள்ளி அதிகம் பெற்று வெற்றி பெற்றது. அந்த அணி 32 புள்ளிகளையும் உபி அணி 31 புள்ளிகளையும் பெற்றது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments