Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: ஃபைனலுக்கு தகுதி பெற்றது பெங்களூர் அணி

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (08:04 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வந்த புரோ கபடி போட்டி தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. லீக் போட்டிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் முதல் 30ஆம் தேதி முதல் பிளே ஆப் போட்டிகள் தொடங்கிய நிலையில் பெங்களூர் அணி அபாரமாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதேபோல் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் பிளே ஆப் போட்டி ஒன்றில் உபி அணியும், குஜராத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும்.

ஜனவரி 5ஆம் தேதி மும்பையில் இறுதி போட்டி நடைபெறும். இந்த இறுதியில் இடம் பெற போவது உபி அணியா? அல்லது குஜராத் அணியா? என்பதையும் 2018ஆம் ஆண்டின் புரோ கபடி சாம்பியன் யார்? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments