Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் உயிரிழந்த கிரிக்கெட் வீரரின் தந்தை!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (08:36 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பியுஷ் சாவ்லாவின் தந்தை கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்திய அணிக்காக மிகக்குறைந்த வயதில் டெஸ்ட் விக்கெட் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் எனும் பெருமைக்குரியவர் பியுஷ் சாவ்லா. ஆனால் இந்திய அணியில் அவருக்கு மிகெப்பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கவனம் ஈர்த்தார். பஞ்சாப், கொல்கத்தா மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகளுக்காக விளையாடிய இவர் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரின் தந்தை பிரமோத் குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘எங்களுக்கு இப்போ RCB தான் இன்ஸ்பிரேஷன்’… CSK பயிற்சியாளர் பிளமிங் நம்பிக்கை!

ஒரு ஓவரில் போட்டியின் முடிவை மாற்றிய ஹேசில்வுட்… RR கையிலிருந்த வெற்றியைப் பறித்த ஆட்டநாயகன்!

‘எவ்ளோ அடிச்சாலும் இந்த மைதானத்துக்குப் பத்தாது’… வெற்றிக்குப் பின் கோலி பகிர்ந்த தகவல்!

இதான் ரியல் டி 20 போட்டி… கடைசி வரை பரபரப்பு… ஹேசில்வுட் மாயாஜாலத்தால் வெற்றியை ருசித்த RCB

முதல் பந்தில் 3 முறை சிக்சர்.. உலக சாதனை செய்த ஜெய்ஸ்வால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments