Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தம்பி பாதுகாப்பானவரின் கைகளில் இருக்கிறான்: பதிரானா சகோதரி நெகிழ்ச்சி..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (07:51 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பதிரானா சகோதரி தனது சமூக வலைதள பக்கத்தில் எனது தம்பி பாதுகாப்பானவரின் கையில் இருக்கிறான் என்று நெகிழ்ச்சியுடன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் பதிரானா . மிகவும் சிறப்பாக பந்து வீசுவதாகவும் இவரது பந்துவீச்சில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 20 வயது ஆன பதிரானா சூப்பராக பந்து வீசி வருகிறார். இந்த நிலையில் பதிரானா சகோதரி விஷூவா என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிரானா பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை, அஆற் எப்போதும் என்னுடன் இருப்பார் என்று தோனி என்னிடம் கூறியதாக பதிவு செய்துள்ளார்.
 
எனவே பதிரானா பாதுகாப்பானவரின் கையில் இருக்கிறான் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் பதிரானா  குடும்பத்தினர் சென்னையில் தோனியை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments