Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு… தள்ளி வைக்கப்பட்ட கிரிக்கெட் தொடர்!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (10:15 IST)
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் சிலருக்குக் கொரோனா உறுதியானதை அடுத்து தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரிமீயர் லீக்குக்கு கிடைத்த ஆதரவை அடுத்து எல்லா நாடுகளும் தங்கள் பிரிமியர் லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளன. அதில் ஒன்றுதான் பாகிஸ்தான் சூப்பர் லீக். இதில் பல நாட்டு வீரர்களும் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு தொடரின் இடையில் பல வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து தொடர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments