Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 ரன்களை நெருங்கிய பாகிஸ்தான்: பாபர் அசாம் அபார சதம்!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (13:22 IST)
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சி நகரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் பாகிஸ்தான் அணியை 400 ரன்களை நெருங்கிவிட்டது. 
 
சற்று முன் வரை பாகிஸ்தான் அணி 121 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்  மிக அபாரமாக விளையாடி 161 ரன்கள் எடுத்துள்ளார்
 
அதேபோல் சர்பாஸ் அகமது 86 ரன்களும் சல்மான் 70 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி மிக அபாரமாக 400 ரன்களை நெருங்கி உள்ளதை அடுத்து அந்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments