Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து வரும் இரு போட்டிகளும் பெங்களூரு அணிக்கு முக்கியமானது… ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (12:24 IST)
ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டத்தில் இப்போது ப்ளே ஆஃப் செல்லும் அணிகள் வாழ்வா சாவா போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

வழக்கமாக சொதப்பலாக விளையாடும் பெங்களூர் அணி இந்த முறை சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. 12 போட்டிகளில் 8 ல் வெற்றி பெற்று இப்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. அதனால் அடுத்து வரும் போட்டிகளை அந்த அணி ஏனோ தானோவென்று விளையாட முடியாது.

ஏனென்றால் அந்த இரு போட்டிகளையும் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களுக்குள் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் சன் ரைசர்ஸ் ஜதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளோடு மோத உள்ள கடைசி இரண்டு போட்டிகளும் அந்த அணிக்கு முக்கியமானவை ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments