Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் நியூசிலாந்து வீரர்!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (07:48 IST)
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் நியூசிலாந்து வீரர்!
நியூசிலாந்து நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் தனது ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக  ராஸ் டெய்லர் அறிவிப்பு செய்துள்ளார்
 
தற்போது நியூஸிலாந்து நாட்டில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியா, நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளையாட உள்ளார்
 
இந்த போட்டிகளை முடித்தவுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விருப்பதாக ராஸ் டெய்லர் அறிவித்துள்ளார்
 
நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக ராஸ் டைலர் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments