Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஞ்சுரியன் டெஸ்ட்: வெற்றியை நெருங்கியதா இந்திய அணி?

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (07:19 IST)
செஞ்சுரியன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 327 ரன்கள் முதல் இன்னிங்சிலும், 174 ரன்கள் இரண்டாவது இன்னிங்சிலும் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 197 ரன்களில் ஆட்டம் இழந்ததால் அந்த அணி வெற்றி பெற 305 ரன்கள் என்ற இலக்கை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி தரும் என்பதும் தென் ஆப்பிரிக்க அணி 211 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கி விட்டதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments