Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

vinoth
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (15:54 IST)
ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஆயிரக் கணக்கான வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த தொடரில் தற்போது இந்திய வீரர்கள் சிலர் நம்பிக்கையளிக்கும் விதமாக விளையாடி வருகின்றனர்.

துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். அதையடுத்து கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.  அதே போல ஹாக்கி போட்டியிலும் இந்திய அணி முன்னேறி வருகிறது. இந்நிலையில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா நம்பிக்கை அளிக்கும் விதமாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதற்கான தகுதிச் சுற்றில் தனது முதல் வீச்சில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இதன் மூலம் அவர் நேரடியாக இறுதிச் சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 84 மீ தூரம் எறிந்தாலே நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்பதால் அவர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments